tag:blogger.com,1999:blog-3177567972719449431.post1260653858126075400..comments2024-02-11T08:46:54.555+05:30Comments on ஜாதக கதம்பம்: எட்டாம் வீடுrajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-74023671151052483422014-05-01T23:18:20.285+05:302014-05-01T23:18:20.285+05:30பாவத்தை அனுபவிக்க நரகமும் (எமலோகம்- 7 planes below...பாவத்தை அனுபவிக்க நரகமும் (எமலோகம்- 7 planes below bhuloka such as atala,vitala,rasatala ....and paatala) இன்பத்தை அனுபவிக்க சொர்க்கமும்( இந்திரலோகம்) இருக்க இரண்டையும் அனுபவிக்க பூமி எதற்கு? கர்ம லோகமான பூமியில் கர்மமான இறைவனை வணங்க நித்ய சாயுஜ்ய பதவி வைகுண்டத்தில் அளித்தால் பூலகம் தேவையில்லை அல்லவா? ஒரு நொடியில் இறைவன் மக்களுக்கு ஞானத்தை வழங்கிய கதைகள் வரலாற்றில் எவ்வளவோ இருக்க இறைவன் எல்லோருக்கும் ஏன் ஞானத்தை இக்காலத்தில் வழங்கவில்லை? விளக்கம் தேவை. Kisshor kumarhttps://www.blogger.com/profile/07677596448043835188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-52304469601873926552014-05-01T23:11:51.246+05:302014-05-01T23:11:51.246+05:3012 பாவங்களிலும் 8 ம் வீடு கிரகம் துன்பம் தந்தால் எ...12 பாவங்களிலும் 8 ம் வீடு கிரகம் துன்பம் தந்தால் எப்படி வாழ்வது. என்ன கொடுமை சார். 8ம் வீடு ஆட்சி வீடாக இருந்தாலும் துன்பமா? விருச்சிகத்தை 8ம் வீடு என்றும் ஆங்கிலத்தில் " passionate love" என்றும் அழைப்போம். தேளை செல்ல பிராணியாக வளர்த்தால் அது கடிக்கும் என எனக்கு தோன்ற வில்லை. பாம்பிற்கு பால் வார்த்தல் கடிக்கும் என்பது பாடலுக்கு ஒத்துவரும்,வாழ்விற்கும் வருமா? அப்படி என்றால் பாம்பை செல்ல பிராணியாக வெளிநாடுகளில் வளர்க்கிறார்களே! செவ்வாய்க்கு உரிய பரிகாரம் செய்தால் உடனடி பலன் கிடைக்கும் என நீங்கள் கூறி உள்ளீர்கள். விளக்கம் தேவை.Kisshor kumarhttps://www.blogger.com/profile/07677596448043835188noreply@blogger.com