tag:blogger.com,1999:blog-3177567972719449431.post4166178914232986165..comments2024-02-11T08:46:54.555+05:30Comments on ஜாதக கதம்பம்: புராணங்கள் ஒர் பார்வைrajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-9775456158491941082013-05-10T10:50:32.495+05:302013-05-10T10:50:32.495+05:30sathish
vanakkam
yennnai porutha varai aathmaavuk...sathish<br /><br /><b>vanakkam</b><br />yennnai porutha varai aathmaavuku thandanai kuduka mudiyathu yenbathaal. pagavath keethai thaan sari, oruvan seiyum pilai avan adutha piraviyil thaan anubavipaane thavira, <br />yemalogathil illai yenbathu enathu karuthuAnonymoushttps://www.blogger.com/profile/01082844007791720696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-72673219048682500222012-10-01T12:11:17.428+05:302012-10-01T12:11:17.428+05:30வணக்கம் முருகன் தங்கள் கருத்துக்கு நன்றிவணக்கம் முருகன் தங்கள் கருத்துக்கு நன்றிrajeshsubbuhttps://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-90256573540352625282012-10-01T09:54:52.095+05:302012-10-01T09:54:52.095+05:30வணக்கம் ஐயா,
கனவில் இயற்கை உபாதை மற்றும் விளங்கமுட...வணக்கம் ஐயா,<br />கனவில் இயற்கை உபாதை மற்றும் விளங்கமுடியாத நடப்புகள் வரும் அவைகளுக்காக நாம் கவலைப்படுவோம், ஆனால் விழித்தபின் (உரங்கடவு) வரை அந்த கனவுகளை பற்றி யோசிப்போம் பின் மறப்போம், இது ஆத்மாவுக்கும் உண்டு. அதனால்தான் பெரியவர்கள் சொல்லுவது போல, “மண்,பொன்,பெண்,”, அவற்றின் மீது எப்பொழுதும் ஆசைபடாமல், ஏனென்றால் அதனை உன்னால் வெல்லமுடியாது, அதுதான் உன்னை வெல்லும். ஆகவே அன்பின்மீதும், தருமத்தின்மீதும், எப்பொழுதும், ஆசைப்பட்டு வாழ்க்கை நடத்துவோமேயனால், கனவில் எப்படி ஆழ்ந்த உறக்கம் ஏற்படுமோ, அதுபோல் ஆன்மாவும் எந்த ஒரு இம்சையன்றி, பரம்பொருளிடம், சேரும். ஆகவே அன்பு இல்லையென்றால் ஆன்மா அல்லல் படும், அதனால் மறுபிறவி உண்டாகும். இதனை மக்களுக்கு புரியவைக்கவே பெரியவர்கள் புராணம், இதிகாசம், போன்றவற்றை, தோற்றுவித்தார்கள், ஆனால் மக்கள் இதனை புரிந்துகொள்ளாமல் மாக்களாய், உள்ளனர். <br />G.R. MURUGAN BSNL CHENNAI murugan1960@gmail.comCFS G.R. MURUGANhttps://www.blogger.com/profile/02731078920985572014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-83145519204543938132012-09-30T11:23:55.653+05:302012-09-30T11:23:55.653+05:30 யம பயம் உங்களுக்கு வந்துடுத்துன்னு நினைக்கிறேன். ... யம பயம் உங்களுக்கு வந்துடுத்துன்னு நினைக்கிறேன். அவாளுக்குத் தான் இப்படி எல்லாம்<br /> எண்ணங்களும் பயம் வரும். அப்படின்னு சாஸ்த்ரம் தெரிஞ்சவா சொல்றா. எதுக்கும் <br /> மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் பண்ணுங்கோ !!<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-9994111784244498522012-09-29T20:32:30.289+05:302012-09-29T20:32:30.289+05:30//*பழனி.கந்தசாமி said...
எங்க போனாலும் நம்ம நண்பர்...//*பழனி.கந்தசாமி said...<br />எங்க போனாலும் நம்ம நண்பர்கள் நம்ம கூட வருவாங்க. அதனால பயம் இல்லை.*//<br /><br />வருக ஐயா தங்களின் கருத்துக்கு நன்றிrajeshsubbuhttps://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3177567972719449431.post-76388420904447871402012-09-29T19:18:14.558+05:302012-09-29T19:18:14.558+05:30எங்க போனாலும் நம்ம நண்பர்கள் நம்ம கூட வருவாங்க. அத...எங்க போனாலும் நம்ம நண்பர்கள் நம்ம கூட வருவாங்க. அதனால பயம் இல்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com