tag:blogger.com,1999:blog-3177567972719449431.post469661670297435998..comments2024-02-11T08:46:54.555+05:30Comments on ஜாதக கதம்பம்: ஆன்மீக அனுபவங்கள் 136rajeshsubbuhttp://www.blogger.com/profile/06143863550934906050noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3177567972719449431.post-12816494435434802952013-11-27T11:02:26.499+05:302013-11-27T11:02:26.499+05:30எல்லாமே கர்மா என்றால் நாம் இந்த ஜென்மத்தில் செய்யு...எல்லாமே கர்மா என்றால் நாம் இந்த ஜென்மத்தில் செய்யும் நல்ல காரியங்கள் <br />என்று பலனைத் தரும் ? அடுத்த ஜென்மத்திலா ? பசிக்கும் போது சரியான சமயத்தில் கிடைக்காத உணவு வீணே . போன ஜென்மத்தில் நாம் வேறு யாரோ .. இப்போது வேறு யாரோ ?<br />தப்பு செய்யும் போது உடனே தண்டனை கிடைத்தால் தான் மக்களுக்கு பயமும் <br />கடவுளின் மீது நம்பிக்கையும் வரும் . சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வேறு ஜென்மத்தில் <br />அதன் பலனைத் தரும் போது அவன் தெய்வத்தை நொந்து கொள்வதைத் தவிர <br />வேறு என்ன செய்வான் ? காலையில் தவறு செய்பவனுக்கு மாலையிலேயே தண்டனை கிடைப்பது தான் சரியான தர்மம்.<br />எனக்கு கர்மாவின் படி தான் இந்த ஜென்மம் நடைபெறுகிறது என்பதை ஒப்புக் கொண்டாலும் அது இவ்வளவு தாமதமாக பலன் அளிப்பதை கடுமையாக எதிர்க்கிறேன்.<br />கர்மா தியரியை வெறுக்கிறேன். ஒப்புக் கொள்ள முடியவில்லை. <br />Anonymousnoreply@blogger.com