Followers

Wednesday, July 20, 2022

குருவை நாடுதல்

 


வணக்கம்!

                        ஜாதககதம்பத்தில் நாம் நிறைய கருத்தை பார்த்து இருக்கிறோம். பலர் விரும்புவது ஜாதக கதம்பத்தில் படிப்பது என்பதை அதிகமாக சொல்லுவார்கள். அவர்களின் விருப்பத்தை நாம் முடிந்த வரை நிறைவேற்றுவோம்.

ஜாதக கதம்பம் படித்து இருப்பீர்கள் ஆனால் எத்தனை பேர் என்னை சந்தித்து இருப்பீர்கள். ஜாதக கதம்பம் எழுத்து வழியாக உங்களை தொடர்பு கொள்ளும் வழியாக இருந்தாலும் என்னை சந்திக்கும் பொழுது உங்களுக்குள் ஆன்மீகம் வளர்வதற்கு வழி வகுக்கும்.

என்னை சந்திப்பதை விட்டு விடலாம் நீங்கள் குருவாக நினைப்பவர்களோடு எத்தனை முறை சந்தித்து இருக்கின்றீர்கள். அடிக்கடி சந்திப்பு நடக்கிறதா என்று எண்ணி பாருங்கள்.

உயிரோடு இருக்கும் குருவை அடிக்கடி சந்தித்தால் உங்களின் உயிர் ஆன்மீகத்தில் நன்றாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

நன்றி
அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: