Followers

Wednesday, July 15, 2015

செல்வ வளம்


ணக்கம்!
          இன்று நமது நண்பரின் மெயில் இந்த பதிவை எழுத தூண்டியது. அத்துடன் ஒரு வாரத்திற்க்கு முன்பு மதுரை சென்று இருந்தேன். நண்பர் ஒருவர் ஒரு புத்தகத்தை படிக்க சொன்னார். மதுரையில் இருந்து அதனை வாங்கி வந்தேன். அதில் உள்ள கருத்தும் நண்பரின் கேள்வியும் ஒன்றாக இருந்ததால் இந்த பதிவை தருகிறேன்.

நண்பரின் கேள்வி என்னிடம் நிறைய பேர் கடன் கேட்கின்றனர் என்றார். எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்து இருக்கவேண்டும் நமது நண்பர். பணம் இருப்பதால் தானே கடன் கேட்கின்றனர்.

ஒருவர் தன்னால் முடிந்தளவுக்கு பிறர்க்கு கொடுத்தால் இந்த பிரபஞ்சம் அவருக்கு நிறைய கொடுத்துக்கொண்டே இருக்குமாம். பிறர்க்கு கொடுப்பதை நிறுத்திவிட்டால் அவருக்கு பிரபஞ்சம் கொடுப்பதை நிறுத்திவிடும் என்று சொல்லியுள்ளனர்.

உங்களால் முடிந்தளவுக்கு பிறர்க்கு கொடுங்கள் அது உங்களை மேலும் மேலும் உயர்த்தும் இது பணத்திற்க்கு மட்டும் அல்ல. எல்லாவற்றிக்கும் இது பொருந்தும்.

மேலே படத்தில் இருப்பது மகாலட்சுமி. கொஞ்ச நேரம் அதனை பாருங்கள். அனைத்து செல்வமும் உங்களை தேடிவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

nallur parames said...

Neenga padichathu 'RAKASIYAM' puththakama?

rajeshsubbu said...

வணக்கம் ஆமாம் நண்பரே