Followers

Wednesday, May 22, 2019

அண்ணன் தம்பி


வணக்கம்!
          தற்பொழுது ஒருவருக்கு ஒரு யாகம் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் பதிவுகள் குறைந்து வருகின்றன. தொடர்ச்சியான பதிவுகளை எப்படியும் கொடுத்துவிடுவோம் ஆனால் இந்த நேரத்தில் யாகத்தில் கவனத்தை செலுத்தி செய்துக்கொண்டு இருக்கும்பொழுது அதற்கே நேரம் போய்விடுகின்றது.

நேற்று அண்ணன் தம்பியை பற்றி எழுதியவற்றைப்பற்றி நிறைய பேர் தொடர்புக்கொண்டு கேட்டார்கள். எங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பிரச்சினை என்பது இருக்கும்.

நூற்றில் ஒருவர் நன்றாக இருந்தால் அதுவே பெரிய ஒரு அதியசமாகவே இருக்கும். பல குடும்பங்களில் அண்ணன் தம்பிகளில் ஒருவர் தான் வாழ்க்கின்றார்கள். ஒருவர் ஒன்றுக்கும் உதவாமல் சென்றுவிடுகின்றனர்.

ஒரு அண்ணன் ஒரு தங்கச்சி இருந்தால் பரவாயில்லை ஒரளவு நன்றாக வாழ்ந்துவிடுவார்கள். அண்ணன் தம்பி இருந்தால் தான் பிரச்சினை இருக்கும் என்பது மட்டும் உண்மை. அண்ணன் தம்பி இருவரில் இருவரும் நன்றாக இருந்தால் அது பெரிய பாக்கியமாகவே இருக்கும்.

இதற்கு வழி என்ன என்றும் கேட்டார்கள். பொதுவாகவே அனைத்திற்க்கும் விடையை சொல்லிவிடமுடியாது அதற்கு காரணம் பல இருக்கின்றன. ஜாதககதம்பத்தை தொடர்ச்சியாக பின்பற்றி வாருங்கள் இதற்கு வழியை நானே செய்துவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: