Followers

Thursday, April 12, 2012

தேய்பிறை அஷ்டமி



வணக்கம் நண்பர்களே என்னிடம் தொலைபேசியில் பேசியவர்களில் ஏழரை சனி, அஷ்டமசனி,அர்த்தாஷ்டாம சனி நடப்பவர்கள் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறேன் என்று கூறினார்கள்.

பரிகாரமாக 13-4-2012 அன்று தேய்பிறை அஷ்டமி வருகிறது. இந்த நாளில் நீங்கள் பைரவரை வணங்கலாம். சாதாரணமானவர்களும் வணங்கலாம் ஒன்றும் தவறுயில்லை. உங்கள் ஊரில் பைரவர் சன்னதி இல்லை என்றாலும் பரவாயில்லை ஏதாவது சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நல்லது தான்.

இதனைப் பற்றி உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதுவே மிக பெரிய நன்மையாக இருக்கும்.

நாளை தமிழ் வருடப்பிறப்பு அனைவருக்கும் தமிழ் வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள். அனைவரும் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். தேய்பிறை அஷ்டமி என்பதால் நீங்கள் குடும்பத்துடன் பைரவரை வணங்கலாம். நன்றி.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: