Followers

Tuesday, March 14, 2017

செவ்வாய்


ணக்கம்!
          இன்று செவ்வாய்கிழமை. செவ்வாய்கிழமை அன்று முழுவதும் செவ்வாய் பகவானுக்காக விரதம் இருப்பது வழக்கம். பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கம் இன்றும் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கின்றது.

பொதுவாக எந்த ஒரு விரதம் இருந்தாலும் அந்த விரதத்தை விட்டுவிட்டால் கூட அந்த நாளில் சுத்தமாக இருக்கவேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இன்றும் தொடர்ந்து ஒரு விரதம் இருக்கிறேன் என்றால் அது செவ்வாய்கிழமை விரதம் மட்டுமே என்று சொல்லலாம்.

செவ்வாய்கிழமைக்கு என்று அப்படி என்ன விஷேசமான ஒன்று இருக்கின்றது என்றால் செவ்வாய்பகவான் நமக்கு பல விசங்களை கொடுக்கிறார் என்று பழைய பதிவுகளில் நாம் பார்த்து இருக்கிறோம். அந்த காரத்துவம் அனைத்தும் நன்றாக இருக்கவேண்டும் என்றால் செவ்வாய் பகவானுக்காக விரதம் இருக்கவேண்டும்.

வருடம் ஒரு முறை பழனி சென்று முடி இறங்குவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறேன். இந்த முறை தை மாதமே சென்று இருக்வேண்டும் ஒரு சில காரணங்களால் தள்ளி போகிக்கொண்டே இருக்கின்றது. விரைவில் அது நடைபெறவேண்டும் என்று நம்புகிறேன்.

உங்களிடம் இதனை சொல்லுவதற்க்கு காரணம் என்ன தான் நாம் தொழில் செய்தாலும் நம்முடைய தனிப்பட்ட காரணத்திற்க்கு நாம் இப்படி எல்லாம் செய்தே ஆகவேண்டும். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no 9551155800.

3 comments:

spalaniappan said...

இனிய காலை வணக்கம் அய்யா

நீங்கள் சொல்வது சரி . எதை செய்தாலும் சரியாக தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆணித்தரமாக இருக்க வேண்டும் .

"சர்வ தோஷஹரம் தேவம் சுப்ரமணியம் உபாஸ்மஹே"

என்றும் அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்



nallur parames said...

நான் ஸ்ரீஅன்னை அரவிந்தரின் பக்தன் மற்றும் ஈஷா யோகாவிலும் தீவிர ஈடுபட்டுள்ளேன்,நான் பரிகாரத்திற்கு ஜாதகம் அனுப்பலாமா?

KJ said...

Sir, Thanks for information.
Usually how this Sevvai Fasting has to be followed. Only Water we can in take or Fruits and milk can be taken? Please explain sir.