Followers

Thursday, March 9, 2017

அம்மன் பூஜை


ணக்கம்!     
அம்மன் பூஜை வருகின்ற 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்களுக்கு ஜாதககதம்பம் வழியாக நன்றியை நீங்கள் சொல்லவேண்டும். இவர்கள் அனுப்பும் பணத்தில் மற்றும் ஒரு சிலர் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பொதுபரிகாரம் இலவசமாக நடத்தப்படுகிறது. 

பொதுபரிகாரம் செய்யப்படுவதை பொதுவாக தளத்தில் படத்தை வெளியிடமுடியாது என்பதற்க்காக தான் அவர் அவர்களின் வாட்ஸ்அப் எண்ணை வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கிறேன். அம்மன் பூஜை மட்டும் தளத்தில் வெளியிடப்படும்.

இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் .அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் .

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரி அவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 

வழக்கம்போல்                திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியுள்ளனர். 

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: