Followers

Friday, September 28, 2012

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே நான் வேறு பிளாக்கில் எழுதுகிறேன் என்று சொன்னவுடன் ஏகாப்பட்ட போன்கால்கள் வருகின்றன இனிமேல் இந்த பிளாக்கில் எழுதபோவதில்லையா என்று கேட்கிறார்கள். இந்த பிளாக் தான் எனக்கு தாய்வீடு போன்றது இதில் தொடர்ச்சியாக பதிவுகள் வரும் நீங்கள் கவலைபடவேண்டாம்.

அந்த பிளாக்கில் ஆன்மிகத்தைப்பற்றி தான் எழுதுகிறேன் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் அதன் பதிவுகளை இந்த பிளாக்கிலும் தருகிறேன் ஏன் இதில் அதை எழுதவில்லை என்றால் இந்த பிளாக்கில் புதிதாக நிறைய பேர் வருகிறார்கள் அவர்களுக்கு புரியாது அதனை கருத்தில் கொண்டு எழுதவேண்டும்.

நீங்கள் அடுத்தவர்களிடம் பிளாக்கை நிறுத்திவிட்டார் என்று சொல்லிவிடாதீர்கள். வழக்கம் போல் சோதிடம் பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும். படித்து பயன்பெறுங்கள்.

உங்களை ஆன்மிகத்தில் ஒவ்வொரு கட்டதிற்க்கும் மேல் நோக்கி கொண்டு செல்வது என்னுடைய கடமை அதனை என் உயிர் இருக்கும்வரை செய்துக்கொண்டே இருப்பேன். என்னுடன் நீங்களும் கை கோர்த்துக்கொண்டு வாருங்கள் தொடரும் எமது பணி.


"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா
உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு.
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே."


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

Enathu Ennangal said...

hello sir,

enaku ungal mandira anubavangal pathivugal padika anumathi kodungal...

Regards
R.Prakash