Followers

Friday, February 19, 2016

சனிப்பிரதோஷம்


ணக்கம்!
               புண்ணியம் சேர்க்கவேண்டும் பாக்கியஸ்தானம் பலப்பெற்று நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் நாளை சனிப்பிரதோஷம் வருகின்றது. அந்த பிரதோஷத்தில் கலந்துக்கொண்டு ஈசனை வழிபடுங்கள்.

ஒரு வருடகாலம் பிரதோஷத்தில் கலந்துக்கொள்ளாதவர்கள் கூட நாளை நடக்கும் பிரதோஷத்தில் கலந்துக்கொண்டால் போதும் அனைத்து பிரதோஷத்தின் புண்ணியத்தையும் பெற்றுவிடலாம். 

பிரதோஷத்திற்க்கு தேவையான சாமான்களை வாங்கிக்கொடுத்துவிடுங்கள். பொதுவாக பெரிய கோவில்களில் எல்லாம் நிறைய பேர் வாங்கிக்கொடுப்பார்கள். பல கோவில்கள் செய்வதற்க்கு ஆள்கள் இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட கோவில்களை பார்த்து சாமான்களை வாங்கிக்கொடுங்கள்.

பூஜைப்பொருட்களை வாங்கிக்கொடுக்க முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை. அமைதியாக இறைவனிடம் அந்த நேரத்தில் வேண்டினால் போதும் உங்களுக்கு அருள் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: