Followers

Monday, February 15, 2016

ராகு பலம்


ணக்கம்!
          ராகு பலம் என்று மனதில் திடீர் என்று ஒரு எண்ணம் வந்தது நேற்று இரவு அதனைப்பற்றி ஒரு பதிவை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இன்றும் அதனைப்பற்றி பார்க்கலாம்.

ராகு பலம் பெறுவது நல்லது என்று சொல்லிருப்பேன். ராகு பலம் பெறும்பொழுது அதன் பாதிப்பு ஒரு சில நேரங்களில் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் திசை மாறி செல்வார்கள். 

இன்றைய காலத்தில் அவர் அவர்களின் குடும்பத்தை பார்ப்பதே கடினம் என்ற நிலையில் இருக்கும்பொழுது தேவையில்லாமல் அடுத்த குடும்பத்தில் நுழையும் வேலையை ராகு செய்துவிடுவார்.

உண்மையான குடும்பம் தெருவிற்க்கு வரவேண்டிய சூழ்நிலையை உருவாகிவிடும். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு ஒரு சில அறிவுரையை சொன்னாலும் அவர்களால் அதனை பின்பற்றி வரமுடியவில்லை. ராகுவை மீறி அவர்களால் வரமுடியாமல் இருக்கின்றனர். 

நான் சொன்னதை போல் உங்களின் குடும்பங்களில் நடந்தால் அதற்கு எப்படியும் தீர்வு காணவேண்டும் என்று முனைப்போடு அதற்குரிய வழியை பின்பற்றி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: