Followers

Thursday, January 8, 2015

வைகுண்ட ஏகாதசி தரிசனம் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      வைகுண்ட ஏகாதசி அன்று திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை என்ற ஊருக்கு சென்று இருந்தேன். அங்கு ஸ்ரீ  தேவி பூமாதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு மாலையில் சென்றேன். இது எதார்த்தமாக நடந்த ஒரு கோவில் விசிட். அன்று ஏகாதசியாக இருந்த காரணத்தால் பெருமாளே என்னை அழைத்தது போல் அந்த கோவிலுக்கு சென்றேன். 

கோவிலில் மொத்தம் இருந்த நபர் ஐயரை தவிர நான்கு பேர் மட்டுமே. மிகப்பெரிய கோவில். வைகுண்ட ஏகாதசிக்கு இப்படி ஒரு நல்ல தரிசனத்தை கொடுத்த இறைவனுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும். அந்த தரிசனத்தை நீங்களும் காணவேண்டும் என்று செல்போனில் எடுத்த போட்டோவை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு.