வணக்கம்!
இந்த மாதம் அம்மன் பூஜை வரும் 9/3/2015 திங்கள்கிழமை அன்று நடைபெறும். இந்த மாத அம்மன் பூஜைக்கு என்று தங்களின் பங்களிப்பை அளித்தவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு செல்வகுமார் அவர்கள்
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்
வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
நேரில் வந்து பங்குபெறும் கண்டியூர் திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்.
மற்றும் பல நண்பர்கள் தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார்கள்.
அம்மன் பூஜை மாலை ஏழு மணிக்கு மேல் நடைபெறும். அம்மன் பூஜை அன்று நீங்களும் மனமார பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment