Followers

Wednesday, November 11, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஐப்பசி மாத அம்மன் பூஜை வரும் 13/11/2015 வெள்ளிக்கிழமை நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்
திருச்சியை சேர்ந்த திரு முத்துக்குமார் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு குமார் அவர்கள்.
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்.

வழக்கம்போல் 
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

நேரில் வந்து பங்கு பெறும் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் அனுப்பியுள்ளனர்.

அம்மன் பூஜை நடைபெறும் நாளில் அம்மனிடம் புதிய வேண்டுதலை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: