Followers

Monday, December 7, 2015

அம்மன் பூஜை


ணக்கம்!
          மழைக்காரணமாக தொடர்ந்து பதிவை தரமுடியவில்லை. மழை காரணத்தால் அம்மன் பூஜை அறிவிப்பையும் அறிவிக்கமுடியாத நிலை இருந்தது. அம்மன் பூஜை கார்த்திகை முடிவதற்க்குள் நடத்ததிட்டமிட்டுள்ளேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அம்மனுக்கு என்று தினமும் நடைபெறும் பூஜை கூட செய்யாத நிலை ஏற்பட்ட இருந்தது. மழையால் அம்மன் பூஜை தடை ஏற்பட்டு இருந்தாலும் சொந்த விசயமாக ஒரு காரியம் நடைபெற்றது அந்த காரணத்தாலும் பூஜை செய்யமுடியாத நிலை இருந்தது. இன்று இருந்து தொடர்ந்து அம்மன் பூஜை நடைபெறும்.

பரிகாரத்திற்க்காக பணம் செலுத்தியவர்களுக்கும் தொடர்ந்து பூஜை செய்யப்படும். அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கும். அம்மன் பூஜையில் பங்களிப்பை அளிப்பவர்கள் அளிக்கலாம்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். ஒரு சில நாட்களில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: