Followers

Wednesday, January 21, 2015

அவல்


வணக்கம் நண்பர்களே!
                      கடவுளுக்கு நைவேத்தியம் செய்வதற்க்கு அவல் பொரி வைத்து நைவேத்தியம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லுவதால் அதனை கடையில் வாங்கி அப்படியே நாம் பயன்படுத்துவோம்.

அவல் பொரியை கடையில் வாங்கி அதனை பயன்படுத்தகூடாது. அவல் இயற்கையாக தயாரித்து அதனை பயன்படுத்தவேண்டும். இந்த காலத்தில் இது கூட செய்யமுடியாத நிலைமை இருக்கிறது. 

அவல் மட்டும் கடையில் வாங்குங்கள். கடையில் வாங்கும்பொழுது ஊற வைக்கும் அவல் வேண்டும் என்று கேட்டு வாங்குங்கள். அதனை தண்ணீரில் ஊறவைத்து அதனோடு வெல்லத்தை சேர்த்து அப்படியே நீங்கள் நைவேத்தியமாக பயன்படுத்தலாம். அவல் மற்றும் வெல்லம் சேர்த்து ஈரப்பதத்தோடு நாம் படைக்க வேண்டும்.

அவலை இப்படி படைத்தால் தான் நாம் வணங்கும் தெய்வம் நமக்கு நல்லது செய்யும். நாம் தவறு செய்துவிட்டு கடவுளை குறைச்சொல்லகூடாது. நாம் செய்வதை ஒழுங்காக செய்தால் கண்டிப்பாக கடவுள் நமக்கு நல்லதை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Aval,Karuppati,karkkandu,ularthiratchai ivaiyellam veetil neyvedhyam pannalaama?