Followers

Friday, December 11, 2015

பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன்


ணக்கம்!
          ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் அமைந்திருக்கும் ஜாதகர்களுக்கு அடிக்கடி தடங்கல் ஏற்படும். ஏன் என்றால் அவ்வளவு எளிதில் உங்களுக்கு காரியம் வெற்றி அடைந்துவிடாது அதற்கு நீங்கள் பெண் தெய்வத்தை உடையவர்களை குருவாக அமைத்துக்கொள்வது நல்லது.

குரு அப்படி அமையவில்லை என்றாலும் பெண் தெய்வத்தை வழிப்பட்டு வரவேண்டும். பிராமணர் பூஜை செய்யாத அம்மனை வணங்கினால் உங்களுக்கு காரியம் வெற்றி அடைந்துவிடும்.

சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் அமைந்த ஜாதகர்களை நான் நிறைய பேரை சந்தித்து இருக்கிறேன். அடிக்கடி சொகுசு பயணத்தை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். சின்ன சின்ன பயணமாக கூட அமையும். பயணத்தாலும் லாபம் உண்டு.

நீங்கள் செய்யகூடாத ஒரு செயல் உங்களுக்கு நிறைய பெண் தொடர்பு இருக்கும். இதனை தவிர்த்தால் உங்களின் வாழ்வில் வெற்றி எளிதில் கிடைக்கும். பெண் நண்பர்கள் நண்பர்களாக வைத்துக்கொண்டால் நல்லது. தீய தொடர்பு ஏற்பட்டால் பிரச்சினை தான் மிஞ்சும். கையில் வைத்திருக்கின்ற பணம் எல்லாம் இவர்கள் பிடிங்கிவிடுவார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

Neengal onbathil sukran matrum baagiyasthaanithil sukran patri ezudhuya atahanai variyum enaku proundhum pen pazhakathai thavira theiva anugrahathaal veetu arugil irukum braamanar poojai seyaadha ellai amman matrum naagathaman koviluku sendru varugiren sila sodhanai irundhaalum 3 miga periya adirstangal en vaazkayai maatri ulladhu

Unknown said...

Sir... எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாகி விட்டது. என் கணவர் பிறந்த தேதி 14.04.1988. தனுசு லக்கினம் கும்ப ராசி. பூரட்டாதி நட்சத்திரம். அவருக்கு 5ம் இடத்தில் சூரியனும் குருவும் இருக்கிறார்கள்.

என்னுடைய பிறந்த தேதி 12.08.1989. தனுசு லக்கினம். விருச்சிக ராசி. கேட்டை நட்சத்திரம். எனக்கு குரு 7ல் தனித்திருக்கிறார்.5ல் எந்த கிரகங்களும் இல்லை. எனக்கு 8ல் குரு இருக்கும் போது திருமணம் செய்து வைத்தார்கள். எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா?