Followers

Monday, March 11, 2013

ஆன்மீக அனுபவங்கள் 76



வணக்கம் நண்பர்களே !
                     ஆன்மீக அனுபங்களில் மந்திரங்களைப்பற்றி பழைய பதிவுகளில் சொல்லிவந்திருகிறேன். அதில் மந்திரங்களை பயில்வதற்க்கு என்று பல நண்பர்களை மெயில் செய்யச்சொல்லி அவர்களை கூப்பிட்டு இருந்தேன். என்னடா இதனை அப்படியே விட்டுவிட்டார் என்று நினைக்கவேண்டாம். 

நான் அவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சிகளை கொடுத்து வருகிறேன். அவர்கள் இன்று நல்லமுறையில் வந்துவிட்டார்கள். அவர்களைப்பற்றி நேரம் வரும்போது பதிவில் அவர்களின் புகைப்படத்தோடு வெளியிடுகிறேன். 

பல நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர் வைத்திருந்த தெய்வங்களை எடுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் உதவி செய்திருக்கிறேன். நீங்களும் உங்களின் குலதெய்வத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்களின் குலதெய்வத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு மட்டும் காரியங்களை சாதித்துக்கொள்ளலாம். 

மற்றவர்களுக்கு  உதவி செய்யமுடியாத?. உங்களின் குலதெய்வம் உங்களுக்கு மட்டும் தான் காரியங்களை சாதித்துக்கொடுக்கும். பிறர்க்கு காரியங்களை சாதித்துக்கொடுக்காது. ஒரு சில தெய்வங்கள் மட்டும் பிறர்க்கு காரியங்களை செய்துக்கொடுக்கும்.

உங்களின் குலதெய்வத்தை உங்களுக்கு எடுத்துக்கொடுத்துவிட்டால் உங்களுக்கு வரும் அனைத்து பிரச்சினையும் நீங்கள் தீர்த்துக்கொள்ளமுடியும். உங்களின் பிரச்சினையை நீங்கள் தீர்த்துக்கொண்டாலே போதும். உங்களின் வாழ்க்கை சிறக்கும்.

இதனை படிக்கும் நீங்களும் எடுக்கலாம் காலத்தை வீண் செய்யவேண்டாம். நீங்கள் சந்திக்கும் பிரச்சினையில் இருந்து விடுபட இந்த செயலை செய்யுங்கள் அதற்கு ஜாதககதம்பம் உதவி செய்யும்.


நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: