Followers

Tuesday, May 13, 2014

கேள்வி & பதில்

வணக்கம் நண்பர்களே!

Dear sir

Christian s also believe cheivinai. In many churches people curing pray from pastors
Example Dinakaran meetings

நம்ம ஆளுங்க எங்கு சென்றாலும் பழக்கத்தை மாற்றமாட்டார்கள். எங்களின் ஊருக்கு அருகில் ஒரு இயேசு கோவில் இருக்கிறது. அங்கு கிடா வெட்டி நம்ம ஆளுங்க சாமிகு ம்பிடுவார்கள். நம்ம கோவிலில் என்ன செய்தார்களோ அதனை அப்படியே அங்கு செய்வார்கள். நம்ம ஆளுங்க பழக்கவழக்கம் இது. இதனை மாற்றவே முடியாது.

பல அப்பாவி மக்கள் கிருஸ்துவத்தில் இணைந்துள்ளார்கள். அவர்களுக்கு இயேசு எந்த நாட்டில் பிறந்தார் என்று கூட தெரியாது ஆனால் அவர் ஒருவர் தான் தேவன் என்று சொல்லுவார்கள்.

என்ன காரணம் என்றால் சொன்னதை திரும்பி சொல்லும் கிளிப்பிள்ளை போல் தான் இவர்கள் இருக்கின்றனர். நான் யாரையும் எதிர்த்து பேசுவதில்லை காரணம் நம்ம மக்களின் அறியாமை அப்படி இருக்கும்பொழுது நாம் என்ன சொல்லமுடியும் நண்பரே.

நான் பல பதிவுகளில் சொல்லியுள்ளேன் நமது ஆளுங்களுக்கு ஆன்மீகம் தேவையில்லை. சாப்பாடு மட்டும் போட்டால் போதும் என்பேன். இவர்களின் வறுமை அப்படிப்பட்டது நண்பரே. ஒரு சில காலங்களில் நண்பரே பால்பவுடரை கொடுத்து கிருஸ்துக்கு இழுத்தார்கள். நம்ம குழந்தைகளுக்கு பால் வாங்ககூட பணம் இல்லாமல் இருந்த காலக்கட்டங்களில் இப்படி பல ஊர்களில் நடைபெற்றது.

ஒரு சாமியார் ஒருவர் சொல்லுவார். இந்தியனை என் ஆசிரமத்தில் உள்ளே விடாதீர்கள் என்று சொல்லுவார். ஏன் அப்படி சொல்லுகிறார் என்றால் இந்தியன் ஒன்று காமக்கொடுரான இருப்பான் அல்லது திருடனாக இருப்பான்.. நம்ம ஆளங்க கோவிலுக்கு சென்று வரும்பொழுது அங்குள்ள பொருட்களை ஆட்டை போட்டுவிட்டு வருவார்கள். இது உண்மையான ஒரு செய்தி.

பல பேர் கிருஸ்துக்கு சென்ற காரணம் ரகசியமாக உங்களிடம் சொல்லுகிறேன். பெண்களுக்கு ஆசைப்பட்டு சென்றவர்கள் அதிகம். காமகொடூரன் என்று சொல்லுவது இந்த காரணத்தால் மட்டுமே.

இயேசு நல்லவர் ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் மோசமானவர்கள்.ஏன் என்றால் நம்ம ஆளங்க எங்கு சென்றாலும் அதனை கெடுத்துவிடுவான்.இது போதும் என்று நினைக்கிறேன்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

antonyarun said...

Dear sir
Thanks for your wonderful comments
Antony