Followers

Friday, April 10, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          நமது அம்மன் பூஜை 11/04/2015 சனிக்கிழமை நடைபெறும். அம்மனின் பூஜைக்கு காணிக்கை அளித்தவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சம்பத் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்.
திரு சத்திய சீதாராமன் அவர்கள் .

வழக்கம்போல் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்
மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர்.


சென்னையை சேர்ந்த திரு சம்பத் அவர்கள் மாதம்தோறும் அம்மன் பூஜைக்கு என்று பூஜை ஆரம்பித்த நாட்களில் இருந்து பணம் அனுப்பியவர். அவரின் பெயரை ஏதாவது ஒரு காரணத்தால் நான் போடுவதற்க்கு மறந்துவிடுவேன். 

இனிமேல் பணம் அனுப்புவர்கள் அனைவரும் எனது ஈ மெயில்  முகவரிக்கு அல்லது செல்போன் எண்ணிற்க்கு உங்களைப்பற்றி தகவல்களை அனுப்பிவிடுங்கள்.

அம்மனின் பூஜை மாலை ஏழு மணிக்கு நடைபெறும். அனைவரும் அந்த நேரத்தில் அம்மனிடம் பிராத்தனை வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு