Followers

Thursday, April 30, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          நான் பணத்திற்க்கு கஷ்டப்பட்ட நாட்களில் கூட அவ்வளவு எளிதில் இறங்கியது கிடையாது. அதனை செய்து தருகிறேன் என்று பணம் கேட்டது கிடையாது. என்னை தேடி வரும் நண்பர்களிடம் அதனை செய்து தருகிறேன் இதனை செய்து தருகிறேன் என்று பணம் கேட்டது கிடையாது. 

நம்முடைய கஷ்டத்தை போக்க அம்மன் ஏதாவது ஒரு வழியை செய்துக்கொடுத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அம்மனும் நிறைவேற்றி வந்தது.

தொழில் செய்பவர்களிடம் கூட நான் பணம் கேட்டது கிடையாது. நடந்த முடிந்த பிறகு பணத்தை கொடுத்தால் போதும் என்று சொல்லிவிடுவேன். இதில் எல்லாம் சரியாக இருந்து வந்ததால் ஒரளவு நிம்மதியாக பாேய்க்கொண்டு இருந்தது.

இப்பொழுது எல்லாம் என்னிடம் வரும் நண்பர்கள் அவர்களே புரிந்துக்கொண்டு பூஜை செய்வற்க்கும் எனக்கும் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள். சிறிய தொழிலாக இருந்தால் பரவாயில்லை இப்பொழுது எடுக்கும் தொழில் எல்லாம் மிகப்பெரிய தொழிலாக இருக்கின்றது.

பெரிய தொழில் என்று வந்தவுடன் அதற்கு செய்யும் பூஜையின் அளவும் பெரிதாக இருக்கின்றது. அதற்கு செலவு செய்தால் தான் தொழில் மேம்படுத்தமுடியும். அம்மன் அருள் பெரிய அளவில் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு தயாராக வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: