Followers

Saturday, August 11, 2018

ஆடிமாதம் நிறைவு


வணக்கம்!
          இன்று அமாவாசை அம்மன் யாகத்திற்க்கு காணிக்கை அனுப்பியர் சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இன்றோடு ஆடிமாத அம்மன் யாகம் முடிவடைந்தது. கலந்துக்கொண்ட அனைவருக்கும் அம்மன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஜாதககதம்பத்தின் சந்தாவை ஆடி மாதத்தில் அனுப்ப சொல்லிருந்தேன். பல நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்திருந்தனர். என்னை மதித்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனுப்பிய பணம் ஒரு நல்ல காரியத்திற்க்கு செலவு செய்யபோகிறேன். 

எனது செலவுக்கு கொஞ்சம் நான் எடுத்துக்கொண்டுவிட்டு அதனை நல்ல காரியத்திற்க்கு செலவு செய்ய இருக்கிறேன். உங்களிடம் அதனை திங்கள் கிழமை அன்று தெரிவிக்கிறேன். கண்டிப்பாக உங்களுக்கு அது சந்தோஷத்தை தரும்.

பணம் அனுப்பியவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள் என்று சொல்லும் அளவுக்கு அந்த காரியத்தை சூழ்நிலை ஏற்படுத்திக்கொடுத்து இருக்கின்றது. இதுவரை பணம் அனுப்பாதவர்கள் திங்கள்கிழமைக்குள் அனுப்பி வைத்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: