Followers

Wednesday, August 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          பல நண்பர்கள் திருமணம் ஆகவில்லை என்று சொல்லுவார்கள். திருமணத்திற்க்கு என்று ஒரு சில கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு என்னோடு ஒரு முறை வந்தால் போதுமானது கண்டிப்பாக திருமணம் கை கூடிவிடும்.

பல நண்பர்களிடம் இதனைப்பற்றி சொல்லிருக்கிறேன். பலர் என்னோடு வந்து பயன்பெற்று இருக்கின்றனர். முக்கால்வாசி பேர் வருவதில்லை இதற்கு காரணம்  அவர் அவர்களின் கர்மா. 

பல பெண்கள் கூட அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரை அழைத்துக்கொண்டு என்னோடு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நல்லமுறையில் திருமணம் நடைபெற்று இருக்கின்றது.

திருமணம் நடைபெறும் சக்தி வாய்ந்த கோவில்களை நாம் சொன்னாலும் அதனை இவர்கள் கும்பிட்டு வரும்பொழுது நீண்டகாலம் எடுத்துக்கொண்டு அதன்பிறகு திருமணம் நடைபெற்று இருக்கின்றது. என்னோடு வரும்பொழுது உடனே நடைபெறும்.

ஆடி மாதம் அம்மன் பூஜை விரைவில் நடைபெறும். அனைவரும் இதில் தங்களின் பங்களிப்பை அளியுங்கள். இலவச சோதிட ஆலோசனைக்கு ஜாதகம் அனுப்பிய நண்பர்கள் அனைவரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: