Followers

Tuesday, October 8, 2019

புதிய உதயம்


வணக்கம்!
          ஜாதககதம்பத்தை வெற்றிகரமாக எழுதிக்கொண்டு வருகிறோம். இது பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்தது. ஜாதககதம்பம் புதிய பாதையை வகுத்துக்கொடுத்தது. நிறைய நட்புகள் நமக்கு கிடைத்து. ஏதோ ஒருவருக்கு அல்லது இருவருக்கு மட்டும் சென்றடைய வேண்டிய கருத்து பலருக்கும் சென்றடைய வைத்தது.

நானும் பயன் அடைந்தேன் ஜாதககதம்பத்தை படித்தவர்களும் பயன் அடைந்தனர். ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே இருக்கும் ஆன்மீகத்தை வெளியே கொண்டு வந்தது. ஒவ்வொருவருக்கும் உள்ள தேடுதலுக்கு அது உதவி புரிந்தது.

இன்றைய காலக்கட்டத்தில் நமது பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள். புதியவர்களும் வரத்தான் செய்கின்றனர். இன்றைய காலத்தில் யூடிப்பை விரும்பி நிறைய பேர் பார்ப்பதால் நாமும் அதனை நோக்கி செல்லலாம் என்று இருக்கிறேன்.

விரைவில் புதிய யூடிப் சானலை தொடங்கி உங்களை சந்திக்கிறேன். வழக்கம்போல ஜாதககதம்பத்திலும் பதிவுகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: