Followers

Wednesday, September 24, 2014

சந்திக்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் என்னோடு இதுவரை பேசாமல் இருந்து வருகின்றனர். மூன்று வருடங்களாக படிப்பவர்கள் கூட என்னை தொடர்புக்கொண்டு பேசாமல் இருந்து வருவது தெரியவருகிறது. ஒரு நட்போடு பேசலாம். 

நேற்று கூட ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சொன்னது நீங்கள் ஆன்மீகவகுப்பை எடுப்பதாக இருந்தால் உங்களை தொடர்புக்கொள்ளலாம் என்று இருந்தேன் என்று சொன்னார்.

ஆன்மீகவகுப்பு எடுக்ககூடாது என்பது குருவின் வாக்கு. குருவின் வாக்கை மீறகூடாது என்பது எனது கொள்கையாக வைத்திருக்கிறேன். அதனை மீறி என்னால் எதுவும் செய்துவிடமுடியாது. 

உங்களுக்கு தேவையானது என்னால் நடைபெறும் ஆனால் அதே நேரத்தில் என்னை தொடர்ச்சியாக சந்திக்கும்பொழுது மட்டுமே அது நடைப்பெறும். பல வெளிநாட்டு நண்பர்கள் கூட என்னை வந்து தொடர்ச்சியாக சந்திக்கிறார்கள். 

நீங்கள் என்னை சந்தித்து உங்களின் வாழ்க்கையில் உள்ள நல்ல விசயங்கள் மற்றும் பிரச்சினைகளை பகிர்ந்துக்கொண்டு அதற்கு தீர்வையும் பெறலாம். நீண்ட நாட்கள் என்னை தொடர்ந்து வாருங்கள்.வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் நேரில் சந்திக்கமுடியவில்லை என்றாலும் போனில் தொடர்புக்கொண்டு பேசுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Naan phone panni kadaisiya neenga edukkala unga kooda naan too.

rajeshsubbu said...

அந்த நேரத்தில் வேறு வேலையாக இருந்து இருப்பேன். அடுத்த முறை சந்திக்கலாம்.