Followers

Tuesday, April 14, 2015

இனிய தொடக்கம்


ணக்கம்!
          இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி நிலைத்து நிற்க அம்மன் அருள் செய்யும்.


உங்களின் ஜாதககதம்பம் இன்று ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்தளவுக்கு வளர்ச்சியை கண்டதற்க்கு உங்களின் அனைவருக்கும் மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆன்மீக உயிர் கொடுத்த குருவின் பாதம் அடிபணிந்து அம்மன் அருள் புரிந்து பல ஆண்டுகள் உங்களுக்கு பதிவு கொடுக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

ஜாதககதம்பத்தில் தற்பொழுது பதிவுகள் குறைவாக கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதனை மாற்றி நிறைய பதிவுகள் இனி கொடுக்க விரும்புகிறேன். 

ஜாதககதம்பத்திற்க்கு உதவும் நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்களுக்கு நன்றி.

ஜாதககதம்பத்தில் பின்னோட்டம் இடும் நண்பர் பரமேஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழில் செய்யும் நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வருடத்தில் இருந்து பல நல்ல பதிவுகள் உங்களை மாற்றும் பதிவுகளாக வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

4 comments:

nallur parames said...

Om sakthi.ellam amman arul.

Unknown said...

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .... ஐயா அவர்களுக்கும் மற்றும் நம் ஜாதக கதம்பம் நண்பர்கள் அனைவருக்கும் ....

krishnappan said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

பாலு (எ) இராமசுப்ரமணியன்.சொ said...

இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.