Followers

Sunday, May 24, 2015

தொடர்புக்கு


வணக்கம்!
          ஒரு நாளைக்கு பத்து பதிவு போட்ட காலமெல்லாம் இப்ப இல்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போடகூட நேரமில்லை. நமது அம்மன் கோவிலை பராமரித்துக்கொண்டு இருந்த நபர் இப்பொழுது இல்லை. அம்மன் அவருக்கு ஒரு வேலை கொடுத்து அனுப்பிவிட்டது என்னை வைத்து வேலை வாங்க வேண்டும் என்று அம்மன் நினைக்கிறது என்று நினைக்கிறேன். நானே அதனை பராமரித்துக்கொண்டு இருக்கிறேன். 

ஓய்வுன்றி வேலை மற்றும் சொந்த வேலை என்று இருப்பதால் என்னை தொடர்புக்கொள்பவர்கள் அனைவருக்கும் என்னால் பதில் அளிக்கமுடியவில்லை. பழைய நண்பர்களை மட்டும் தொடர்பில் இருந்துக்கொண்டு இருக்கிறேன். எனது செல் நம்பரில் தொடர்ந்து விடாமல் தொடர்புக்கொண்டே நண்பர்கள் இருக்கின்றார்கள். இதற்கு மாற்று ஏற்பாடாக ஒன்றை செய்து இருக்கிறேன்.

சும்மா ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டு இருக்கலாம் என்று தொடர்புக்கொள்ளவேண்டாம். இலவச சேவை என்பது நம்மிடத்தில் துளியும் கிடையாது. பக்கா கமர்சியல் ஆள் நான். இதனை அறிந்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். 

எனது மெயில் ஐடியில் உங்களைப்பற்றி தகவலை தந்துவிடுங்கள் அதோடு உங்களின் மொபைல் நம்பரையும் அதில் இணைத்துவிட்டால் ஓய்வு நேரத்தில் உங்களை தொடர்புக்கொள்கிறேன்.

E Mail ID:  astrorajeshsubbu@gmail.com

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: