Followers

Friday, May 1, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
          
                அம்மனின் பூஜை வரும் பத்தாம் தேதிக்குள் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதுவரை அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றிக்கொடுத்த நண்பர்கள் தங்களின் காணிக்கையை செலுத்தலாம்.

புதிய வேண்டுதல் வைப்பவர்கள் அம்மன் பூஜை அன்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாத அம்மன் பூஜைக்குள் அம்மன் அதனை உங்களுக்கு நிறைவேற்றிக்கொடுக்கும்.

பணம் அனுப்புவர்கள் தங்களின் பெயர் மற்றும் ஊர் மொபைல் நம்பரை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள்.

இன்று மாலை கோயம்புத்தூர் பயணம். கோயம்புத்தூர் நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளலாம். கோயம்புத்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து ஏதாவது ஒரு இடத்திற்க்கு செல்வது உண்டு. ஒரு நாளில் திரும்பிவிடுவேன். ஒய்வு நேரத்தில் உங்களை சந்திக்கிறேன். சந்திக்க விரும்பும் புதிய நண்பர்கள் தங்களின் பெயரை எனக்கு மெசேஷ் செய்துவிடுங்கள். உங்களை நான் கூப்பிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: