Followers

Saturday, May 30, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
          கோயம்புத்தூர் பயணத்தில் இந்த முறை மருதமலை சென்றேன். நான் சென்ற நேரத்தில் முருகன் தங்கரதத்தில் பவனி புறப்பட்டார். தங்கதேரை முழுமையாக இழுக்க வாய்ப்பு கொடுத்தார்.

          கோயம்புத்தூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு தஞ்சாவூர் வந்து சேர்ந்துவிட்டேன். இடைவிடாத பயணம் இருப்பதால் உடல் சோர்வு அதிகமாகவே இருக்கின்றது அதனால் நேரம் கழித்து பதிவை தருகிறேன்.

எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் இடைவிடாத பூஜையால் தற்பொழுது பலர் நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றனர். வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் நல்ல வாழ்க்கையை தற்பொழுது அமைத்துக்கொடுத்து இருக்கிறேன்.

என்னிடம் வந்த ஒரு நபர்க்கு நிறைய தோஷம் இருந்தது. நிறைய பிரச்சினை இருந்தது அவரின் இடைவிடாத முயற்சி மற்றும் பூஜையின் பயன் அம்மன் அவர்க்கு நல்ல வாழ்வை தொடங்கவைத்திருக்கிறது. பூஜைக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் செலவு செய்து இருப்பார். 

அவர் செலவை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்த காரணத்தால் அவர் முன்னேற்றப்பாதையில் சென்றார். நீங்களும் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஏதாவது ஒரு வழிபாட்டையாவது தொடர்ந்து செய்து வாருங்கள் என்று சொல்லுகிறேன்.

உங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது அதனை சரிசெய்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் தாராளமாக என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். பணம் நான் பணம் அதிகம் எதிர்பார்ப்பேன் அதற்கு சம்மதம் என்றால் தாராளமாக என்னை தொடர்புக்கொள்ளலாம்.

சென்னைக்கு வருவதாக ஒரு பயணதிட்டம் இருக்கின்றது. சென்னையில் என்னை சந்திக்க நினைக்கும் நண்பர்கள் எனது மொபைல் எண்ணிற்க்கு குறுந்தகவலை அனுப்புங்கள் உங்களை சென்னைக்கு வரும்பொழுது சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: