Followers

Tuesday, July 31, 2018

ஆடி மாதம்


வணக்கம்!
          இன்றைய ஆடி செவ்வாய் அம்மன் யாகத்திற்க்கு பங்களிப்பை அளித்தவர் சென்னையை சேர்ந்த திரு சம்பத் அவர்கள்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று தான் அர்த்தம் கொண்டு அனைத்து அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் நமது தளத்திற்க்கு வரும் அனைவரும் வருடசந்தாவை செலுத்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பலர் தங்களின் சந்தாவை செலுத்தி வருகின்றனர். ஒரு கலையை இலவசமாக கற்ககூடாது அதற்குரிய மரியாதை செலுத்தவேண்டும் என்பதற்க்காக ஆடி மாதத்தில் மட்டும் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்த சொல்லுகிறேன்.

ஒவ்வொரு வருடமும் பலர் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் அனைவரும் செலுத்திவையுங்கள் அனைத்தையும் நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ள இருப்பதால் செலுத்தி வைக்கலாம்.

ஜாதக கதம்பத்தை படிக்கும் பெரும்பாலான நண்பர்கள் எனக்கு நன்கு தெரியும். நம்மை மறந்து இருப்பார் என்று நினைக்காமல் தங்களின் விருப்ப சந்தாவை செலுத்தி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: