Followers

Monday, November 19, 2012

ஓலைச்சுவடிகள்



வணக்கம் நண்பர்களே !
                                          நாம் எல்லோரும் சோதிடர்கள் நமக்கு ஓலைச்சுவடிகள் பற்றி சிறிது அறிவு இருக்கவேண்டும். அந்த காலத்தில் ஜாதகம் எல்லாம் ஓலைச்சுவடிகளில் தான் எழுதி வைத்தார்கள். 

ஓலைச்சுவடிகளில் உள்ள ஜாதகத்தை இன்னும் சில கிராமங்களில் வைத்திருக்கிறார்கள் அதை எல்லாம் நான் பார்த்து பலன் சொல்லியுள்ளேன். இந்த காலத்தில் அனைத்தும் கம்யூட்டர் ஜாதகம் தான் இருந்தாலும் ஒரு சில சோதிட நுல்கள் எல்லாம் ஓலைச்சுவடிகளில் உள்ளன. நீங்களும் ஓலைச்சுவடிகளைப்பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். 

தமிழ்நாடு அரசு ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக வைத்து பராமரித்து வருகிறது. ஓலைச்சுவடிகள் கருத்து அரங்கையும் ஏற்பாடு செய்து சான்றிதழ் வழங்குகிறது. இது எல்லாம் அவ்வப்போது செய்திகளை வெளியிடும். அதில் நீங்கள் கலந்துக்கொண்டு நீங்களும் பயன் அடையுங்கள். அடுத்தமுறை நடைபெறும் போது உங்களுக்கு அறிப்பை தருகிறேன் நீங்களும் கலந்துக்கொண்டு சான்றிதழ் பெற்று சிறந்த ஓலைச்சுவடிகள் நிபுணராக ஆவதற்க்கு எனது வாழ்த்துக்கள். 

ஓலைச்சுவடிகளைப்பற்றி வலைதளத்தில் படிப்பதற்க்கு இந்த தளத்தை கிளிக் செய்து பாருங்கள் 



சுவடிக் காட்சியகத்தை(Manuscript Gallery) கிளிக் செய்தால் சுவடிகள் தலைப்பு வரும் அதில் உங்களுக்கு விருப்பட்டதை தேர்ந்தெடுத்து படியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
 

1 comment:

KJ said...

Thank you very much sir. Sure we will attend that one.

Thanks,
Sathishkumar GS