Followers

Monday, November 3, 2014

கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      சமீபத்தில் திருப்பூர் சென்று இருந்தப்பொழுது எனது நண்பர் ஒருவரிடம் இந்த பகுதியில் இருக்கும் கோவிலுக்கு செனறு வரலாம் என்று சொன்னேன். அவர் முதலில் சொன்னது கைத்தமலை அல்லது கதித்தமலை என்னும் சொல்லக்கூடிய ஒரு முருகன் கோவிலுக்கு சென்று வரலாம என்று சொன்னர். இடையில் ஒரு அற்புத ஆலயமான சுக்கீரிஸ்வரையும் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்பது நீங்கள் அறிந்த ஒன்று.

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி வழியாக ஈரோடு செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. கதித்தமலையில் முருகன் வெற்றி வேலாயுதசுவாமியாக இருக்கிறார். மலையில் இருக்கும் ஒரு அற்புதமான தலம். இதனை தரிசிக்கும் வாய்ப்பும் இந்த ஜென்மத்தில் கிடைத்தற்க்கு அம்மனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.









நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: