Followers

Tuesday, November 18, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      நாம் ஒவ்வொரு கோவிலாக போய்க்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு காேவிலுக்கும் நாம் செல்லும்பொழுது அந்த கோவிலில் உள்ள மூலவரை வணங்கிவிட்டு அந்த கோவிலில் உள்ள அனைத்து சந்நிதியில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் வணங்கிவிட்டு வருகிறோம்.

உண்மையில் ஒரு கோவிலில் பல தெய்வங்களை வைத்தற்க்கு காரணம் அந்த காேவிலில் உள்ள மூலவரின் அனைத்தை சக்தியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடகூடாது என்ற காரணத்தால் மட்டுமே நிறைய தெய்வங்களின் சந்நிதியை அந்த காலத்தில் வைத்தார்கள். இவர்கள் வேலை மூலவரின் சக்தியை முழுமையாக ஒருவன் எடுத்துச்சென்றுவிடகூடாது என்ற காரணத்தால் அப்படி வைத்தார்கள்.

ஒவ்வொருவருக்கும் என்ன கிடைக்க வேண்டுமே அது தான் கிடைக்கும் அதனை மீறி எடுத்து சென்றுக்கொண்டு போய்விடகூடாது என்ற காரணத்தால் ஒரு கோவிலில் நிறைய சந்நிதிகளை வைத்தார்கள். 

சக்தியை ஒருவன் முழுமையாக பெற்றுவிட்டால் அவன் அந்த சக்தியை தவறான வழியில் பயன்படுத்தாலும் என்ற காரணத்தால் இப்படி ஏகாப்பட்ட சந்நிதிகளை நிறுவி அந்த கோவிலின் சக்தியை முன்னோர்கள் பாதுகாத்தார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: