Followers

Friday, November 14, 2014

சக்தி


வணக்கம் நண்பர்களே!
                      கடந்த ஒரு மாதகாலம் சொந்த வேலை இருந்த காரணத்தால் அதிக பதிவை தரமுடியவில்லை. இனிமேல் உங்களின் ஆத்மாவிற்க்கு தகுந்த மாதிரியான பதிவை தருவதற்க்கு அம்மன் துணை செய்யும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன்.

நமது பதிவை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் என்னிடம் தொடர்ந்து போன் செய்து ஏன் சார் பதிவை எழுதுவதில்லை என்று கேட்டுக்கொண்டே இருந்தனர் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு இனி பதிவை தருகிறேன்.

சக்தியைப்பற்றி இப்பதிவில் ஒரு சில விசயங்களைப்பற்றி பார்ப்போம். சாமிக்கு சாராயம் படைக்கும் ஒரு பழக்கம் நமது கோவில்களில் பார்த்து இருக்கிறோம்.

ஒவ்வொரு மனிதனும் அவனின் பழக்கவழக்கத்திற்க்கு ஏற்ப அவனின் தெய்வம் இருக்கும். ஒரு சில இடங்களில் அந்த தெய்வத்திற்க்கு தகுந்தமாதிரி மனிதனின் பழக்கவழக்கம் இருக்கும்.

சாராயத்தை வைத்து படைக்கும் தெய்வத்திடம் சாராயம் கொடுக்காமல் இருக்கும் தெய்வம் தோல்வி பெறும்.ஒவ்வொரு பழக்கத்தையும் அந்த தெய்வத்திற்க்கும் தெரியும்பொழுது மட்டுமே அந்த சக்தி புரிந்துக்கொண்டு எதிராளி எப்படிப்பட்டவனாக இருந்தாலும் வெல்லும் சக்தியோடு சக்தி இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: