Followers

Saturday, November 1, 2014

சுக்கிரீஸ்வரர் ஆலயம் பகுதி 2

வணக்கம் நண்பர்களே!
                     சுக்கிரிவன் சிவனை வழிப்பட்டதால் இவருக்கு சுக்கீரிஸ்வரர் என்று அழைக்கின்றனர் என்று கோவிலில் பூஜை செய்யும் ஐயர் சொன்னார். அவருக்கு என்னால் முடிந்த ஒரு சிறு தொகையை கொடுத்தேன். ஐயர் என்னோடு வந்த நபரிடம் வரும் ஐப்பசி பெளர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகத்திற்க்கு அரிசி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு தேவையான உதவியை நாங்கள் செய்வதாக சொல்லிவிட்டு தரிசித்துவிட்டு வந்தோம்.

கன்னிமூலகணபதி


அம்மன் சந்நிதி





நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

BALA said...

Sir,

How to send the contributions to the temple for the Annabishkam for purchase of rice .Thnaks