Followers

Sunday, November 23, 2014

அன்பான வேண்டுக்கோள்


வணக்கம் நண்பர்களே!
                      நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நண்பர்கள் சபரிமலை மற்றும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லலாம். அப்படி செல்பவர்கள் பெரும்பாலும் கோவிலில் குறைவாக கூட்டம் இருக்கும் நாளாக பார்த்து சென்று வாருங்கள்.

அதிக கூட்டம் கூடும் நாளாக அதாவது பண்டிகை நாளாக தேர்ந்தெடுத்து செல்லாதீர்கள். நெரிசலில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பயணம் செய்யும்பொழுது பொதுவாக பகல் பயணமாக மேற்க்கொள்ளுங்கள் அல்லது இரயில் பயணங்களை மேற்க்கொள்ளுங்கள். மிக பாதுகாப்பான பயணமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மனிதன் செய்யும் தவறுக்கு கடவுள் மேல் தூக்கி பழி போடாமல் முடிந்தவரை எச்சரிக்கையுடன் எப்படி சென்றுவருவது என்று நன்றாக சிந்தித்துவிட்டு சென்று வாருங்கள்.

பாதுகாப்பாக உங்களின் பயணம் அமைவதற்க்கு அம்மனிடம் நான் வேண்டுதல் வைத்துள்ளேன். நீங்களும் அம்மனை வேண்டிக்கொண்டு சென்று வாருங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

hariharan said...

நன்றி சார்