Followers

Sunday, August 16, 2015

மனை


ணக்கம்!
          மனையைப்பற்றி பார்த்து வந்தோம் இடையில் பல பதிவுகள் வேறு ஒன்றைப்பற்றி இருந்த காரணத்தால் இதனை எழுதமுடியவில்லை. இதனைப்பற்றி ஒரு கருத்தை பார்க்கலாம்.

ஒரு சில மனைகள் பெண்கள் மட்டுமே வசிப்பது போல் இருக்கும். ஆண்கள் அந்த மனையில் இருக்கமுடியாதபடி அந்த மனை செய்துவிடுவதும் உண்டு. ஆண் அந்த மனையில் இருந்தால் அந்த ஆண் இறந்துவிடுவதும் உண்டு. இயற்கையாகவே அந்த மனையின் இராசி அப்படி இருக்கும். 

ஒரு சில இடங்களில் மேற்கு பக்கத்தில் அதிக இடங்கள் விட்டு வீட்டை கட்டியிருந்தால் அந்த மனையில் இருக்கும் ஆண்களுக்கு ஆபத்து வந்துவிடுவதும் உண்டு. ஏதாவது நோய் பட்டு இறந்துவிடுவார்கள் அல்லது அகாலமரணமாக இருக்கும்.

மனையை தேர்ந்தெடுக்கும்பொழுது அந்த மனையைபற்றி அந்த ஊர்களில் உள்ளவர்களிடம் நன்றாக விசாரித்துவிட்டு மனையை வாங்கலாம்.உங்களின் சொந்த மனையாக இருந்தால் அந்த ஊரில் உள்ள ஆன்மீகவாதியிடம் ஆலாேசனை கேட்டுவிட்டு அதன் பிறகு அதில் வீடு கட்ட ஆரம்பிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: