Followers

Tuesday, August 4, 2015

புதிய தொடக்கத்தை பற்றி


ணக்கம்!
          பல பெண்கள் நமது பதிவுக்கு வந்து படித்து செல்லுகின்றனர். ஒரு பெண்களைப்பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லியுள்ளேன். பெண்களால் ஞானத்தை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேன். பெண்களுக்கு ஏற்ற ஒரு ஆன்மீகத்தைப்பற்றியும் சொல்லியுள்ளேன்.

பெண்கள் தந்த்ரா வழியில் ஞானத்தை அடையமுடியும் என்பதையும் சொல்லியுள்ளேன். தந்த்ரா என்றால் ஏதோ தவறான பாதை என்றும் ஒருசிலர் சித்தரித்துள்ளனர். அது தவறான ஒன்று. தந்த்ரா என்றால் தன்னை சுயபரிசோதனை செய்துக்கொண்டு ஆன்மீகபாதையில் முன்னேறி செல்ல வழிவகுக்கும் ஒரு கருவி. அதனை பயன்படுத்தி எளிய வழியில் ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறி செல்லமுடியும்.

எப்படி எப்படி எல்லாம் எளிய வழியில் சக்தியை எடுத்து முன்னேறி செல்லலாம் என்பதைப்பற்றி சொல்ல உள்ளேன். ஒருவர் இதில் இணைந்து அவர்கள் பயிற்சியை தினமும் எடுத்தால் ஒரு குறுகிய காலத்திற்க்குள் நல்ல நிலையை கண்டிப்பாக அடையலாம்.

நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் முடிந்தவரை எப்படியும் விரைவில் இணைந்துவிடுங்கள். வித்தியாசமான ஒரு ஆன்மீகத்தை அனுபவித்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: