Followers

Thursday, August 13, 2015

அன்பான அறிவிப்பு


ணக்கம் !
          நாளை ஆடி அமாவாசை அவர் அவர்களின் வழக்கப்படி தர்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசை வெள்ளிக்கிழமை வருகிறது. அம்மனுக்கும் உகந்த நாளாக இருப்பதால் அமாவாசை அன்று அம்மன் வழிபாட்டை நல்ல முறையில் செய்யுங்கள். விஷேசமான வழிபாட்டை செய்யலாம். ஆடி அமாவாசை அன்று ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வருவது நல்லது. காயத்ரி மந்திரம் செபிப்பவர்கள் கூட நாளை ஆரம்பிக்கலாம். 

நமது நண்பர்கள் ஏதாவது ஒரு பரிகாரம் செய்யவதற்க்கு என்னை தொடர்புக்கொள்வது உண்டு. அந்த நேரத்தில் நான் அவர்களிடம் ஒரு தொகையை சொல்லுவேன். சரி என்று சென்றுவிடுவார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து அந்த தொகையை கட்டிவிட்டு சார் பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுவார்கள். 

நமது சிஸ்டம் மாதம் மாதம் கட்டணத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பேன். ஒரு வருடத்திற்க்கு முன்பு சொன்ன தொகைக்கும் நடைமுறையில் உள்ள தொகைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதனால் உங்களுக்கு பரிகாரம் செய்கிறேன் என்று சொன்னவுடன் பணத்தை கட்டிவிட்டு பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்க்கு பிறகு வராதீர்கள். இதனை அன்போடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

புதிய பிளாக்கில் சேர்ந்த நண்பர்களுக்கு ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டிய செல்வவள பரிகாரத்தை அனுப்பிவிட்டேன். படித்துவிட்டு செய்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: