Followers

Saturday, April 20, 2013

விளக்கம்



வணக்கம் நண்பர்களே!
                    வியாபாரம் செய்யும் நண்பர்களாக என்று ஒரு பதிவை படித்துவிட்டு பல தொழில் அதிபர்கள் என்னிடம் பேசினார்கள். அப்பொழுது தான் எனக்கு தெரிந்து நம்ம பதிவை இவர்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் குறைந்த நேரத்தில் அவர்கள் இந்த பதிவை படிப்பது மிகப்பெரிய செயல். 

அயல்நாட்டிலிருந்து பேசிய நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். நாங்கள் எங்களின் தொழிலிலுக்கு இந்தியாவில் உள்ள ஆன்மீகநபர்களை வைத்திருந்தோம் அப்படி வைத்திருந்தும் எங்களின் தொழில் நஷ்டத்தை தழுவியது என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லுவது உண்மையான கருத்தாக இருக்கிறது. ஆன்மீகவழியில் ஆலோசனை கொடுதது ஒரு தொழில் நஷ்டமடைய வாய்ப்பில்லை. ஆலோசனை வழங்கியவர்கள் தவறு செய்திருக்ககூடும். 

உங்களுக்கு நான் ஆலோசனை வழங்கும்போது கண்டிப்பாக எந்தவித கட்டணத்தையும் நான் வாங்குவதில்லை உங்களின் தொழில் சிறந்து அதன் மூலம் வருவாய் வரும்போது நீங்கள் பணத்தை தரலாம். உங்களுக்கு எந்தவித இழப்பும் கிடையாது. நீங்கள் சம்பாதித்த பிறகு வரும் வருமானத்தில் இருந்து தான் நீங்கள் கொடுக்கபோகிறீர்கள். அதனால் எந்தவித இழப்பும் கிடையாது.உங்களின் கம்பெனியின் நடவடிக்கையில் எந்தவித குறிக்கீடும் என்னால் வராது. 

உங்களை உயர்த்தி உங்களை வாழவைக்கிறேன். நானும் வாழ்கிறேன். இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

பல கம்பெனிகள் என்னிடம் இப்பொழுது இந்த உடன்பாட்டில் வெற்றியுடன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உங்களின் கம்பெனியும் இணைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் வியாபார வானில் நட்சத்திரம் போல் ஜொலிக்கமுடியும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: