Followers

Sunday, April 28, 2013

தொழில் செய்யும் நண்பர்களுக்கு



வணக்கம் நண்பர்களே!
                     வியாபார செய்யும் நண்பர்களுக்கு என்று ஒரு பதிவில் சில தகவல்களை சொல்லியிருந்தேன் அது சம்பந்தமாக பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசியிருந்தார்கள். 

இந்த முறையில் நீங்கள் வியாபாரம் செய்யும்பொழுது உங்களின் வியாபாரம் எந்தவிதத்திலும் நஷ்டத்தை சந்திக்காது.இந்த முறையை பயன்படுத்தி தான் பல வடநாட்டு சேட்டுகள் வியாபாரம் செய்கிறார்கள். இது ஏதோ பிரச்சினையை தருகின்ற விசயமாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்கவேண்டாம். என்னிடம் பல வடநாட்டு சேட்டுகள் இந்த முறையை பயன்படுத்துக்கிறார்கள். 

இதனை ஏன் நான் இத்தளத்தில் வெளியிடுகிறேன் என்றால் தினமும் வரும் நீ்ங்களும் பயன்பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் வெளியிடுகிறேன். இப்பொழுது எனது நேரிடையான வாடிக்கையாளர்களே பல தொழில் அதிபர்களை எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். 

நான் உங்களின் மேல் வைத்திருக்கும் நல்மதிப்பில் தான் பணம் வாங்காமல் இதனை செய்கிறேன். நீங்கள் வெற்றி பெறும்பொழுது எனக்கு பணம் தாருங்கள் என்று சொன்னால் எப்படி நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று பாருங்கள்.

நீங்கள் வியாபாரம் செய்யலாம். உங்களின் உழைப்பு 99 சதவீதம் தரலாம். வெற்றி பெறுவது என்பது மீதி இருக்கும் 1 சதவீதம் ஆண்டவன் தீர்மானிப்பான். 1 சதவீதத்தில் நீங்கள் கவிழ்ந்துவிடுவீர்கள். உங்களின் தொழில் நஷ்டத்தை தந்துவிடும். இதனை நீங்கள் பயன்படுத்தினால் 1 சதவீதம் ஆண்டவனின் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

காலத்தை வீணடிக்காமல் உடனே என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனையும் என்னிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: