Followers

Tuesday, September 1, 2015

முதல் தொடக்கம்


வணக்கம்!
          எத்தனையோ ஜென்மங்கள் கடந்து வந்து இருப்பீர்கள். இந்த ஜென்மங்களில் எல்லாம் நல்லதும் தீயதும் செய்து வந்திருப்பீரகள். நாம் செய்தவைக்கு பரிகாரமாய் இந்த ஜென்மத்தை எடுத்து இருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் நமக்கு ஏற்படும் தீயவைகளை எடுத்து நல்ல வாழ்க்கையை வாழ்ந்து அதோடு சேர்ந்து கடவுளின் நிலைக்கு செல்வதற்க்கு ஒரு நல்ல வாய்ப்பு நமது புதிய பதிவில் சொல்லப்பட்டு வருகிறது.

ஒன்றை நீங்கள் அடைவதற்க்கு நீண்ட காலம் தேவையில்லை குறைந்தது ஒரு மூன்று மாத காலம் நீங்கள் பயிற்சி செய்தால் போதும் அதனை நீங்கள் கண்டிப்பாக பெற்றுவிடமுடியும்.

உங்களுக்கு கண்டிப்பாக இந்த ஜென்மத்தில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு இருக்கும். அந்த குறையை போக்கி அதனை பெறுவதற்க்கும் ஒரு வழியை புதிய பிளாக்கில் உள்ள பயிற்சி உங்களுக்கு உதவி செய்யும். உதாரணத்திற்க்கு நீங்கள் நீண்ட நாட்கள் வறுமையிலேயே இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பயிற்சியை நீங்கள் எடுத்து வரும்பொழுது கண்டிப்பாக உங்களின் பொருளாதார வளம் மேம்படும்.

ஒவ்வொரு பரிகாரமாக செய்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. இதனை செய்தாலே போதும் அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும். நான் பயிற்சி செய்ததை நீங்கள் செய்யபோகின்றீர்கள்.

அஷ்டமசனி நடக்கும் நேரத்தில் நாம் எப்படிப்பட்ட பரிகாரங்கள் செய்தாலும் அந்தளவுக்கு எடுபடாது ஆனால் இந்த பயிற்சியை செய்தால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது.

எல்லாேரும் இதனை செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். உங்களின் வீடுகளில் இருந்தே அனைத்து பயிற்சியையும் செய்துக்கொள்வது போல் வடிமைத்து இருக்கிறேன். உடனே இணைந்து பயிற்சியை தொடங்குங்கள்.

சென்னையில் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

dhinesh said...

sir
athu enna? pls explain