Followers

Friday, September 18, 2015

அன்பான வேண்டுகோள்


ணக்கம்!
          நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் என்னுடைய முகநூலில் இணைகின்றீர்கள். அப்படி இணையும் நண்பர்கள் தங்களுடைய முகநூல் பக்கம் செல்லும்பொழுது நமது பதிவுகளை லைக் செய்யுங்கள். 

நீங்கள் லைக் செய்தால் உங்களின் நண்பர்களுக்கும் நமது பதிவைப்பற்றி தெரியவரும். அப்படி தெரியவரும்பொழுது ஜாதககதம்பத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை அவர்கள் பின்பற்றினால் அவர்களின் குடும்பத்திற்க்கும் நல்வாழ்க்கை அமையும்.

நமக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை வெளியில் சொல்லும்பொழுது நம்மால் அடுத்தவர்களுக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தமுடியும். ஜாதககதம்பத்தில் சொல்லப்படும் கருத்துக்களும் ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு முன்னேற்றப்பாதையை கொடுக்கும். அது உங்களால் நடைபெறும்பொழுது உங்களுக்கும் ஒரு நல்ல செயல் செய்த புண்ணியம் கிடைக்கும். 

20.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



No comments: