Followers

Wednesday, September 9, 2015

அம்மன் பூஜை


வணக்கம் !
          அம்மன் பூஜை வரும் 13.09.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
தூத்துகுடியை சேர்ந்த திரு கலைராஜன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்
ஆம்பூரை சேர்ந்த திரு பிரசன்னகுமார் அவர்கள்
திரு சத்திய சீத்தாராமன் அவர்கள்.
திரு வீரேஷ் சந்தானம் அவர்கள்.
கண்டியூரை சேர்ந்த திரு இராமசுப்பிரமணியன் அவர்கள்

வழக்கம் போல்
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை அன்று புதிய வேண்டுதலை வையுங்கள். அம்மன் உங்களுக்கு நடத்திக்கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: