Followers

Sunday, September 13, 2015

காயத்ரி மந்திரப்பயிற்சி


ணக்கம்!
          பதிவுக்கு வரும் நண்பர்கள் படிப்பதோடு இருந்துவிடாமல் இதில் சொல்லிய கருத்துக்களை எடுத்து அதனை பின்பற்றி வந்தால் ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

உங்களின் குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை சொல்லிருக்கிறேன். அதனையும் நீங்கள் மறக்காமல் செய்துக்கொண்டு வாருங்கள். உங்களின் குலம் தழைக்கும்.

ஆன்மீகப்பயிற்சிக்கு என்று தனியாக ஒரு பிளாக் நடத்திக்கொண்டு வருகிறேன். கட்டண சம்பந்தப்பட்ட பிளாக்காக அது இருக்கின்றது. உங்களுக்கு ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும் என்று முடிவு எடுத்தால் பனிரெண்டாயிரம் பணத்தை செலுத்திவிட்டு அதில் இணைந்துக்கொள்ளுங்கள். பணம் இல்லை என்பவர்கள் காயத்ரி மந்திரப்பயிற்சியில் இணைந்து பயிற்சி செய்யலாம்.

வளர்பிறை வரப்போகின்றது காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்கள் வளர்பிறையில் தொடங்கலாம். புதிதாக செய்யவிருப்பவர்கள் காயத்ரி மந்திரப்பயிற்சி எப்படி என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு செய்துக்கொள்ளுங்கள். 

இன்று அம்மன் பூஜை. மாலை நேரத்தில் அம்மன் பூஜை செய்யவிருப்பதால் மாலை நேரத்தில் அம்மனிடம் புதிய வேண்டுதலை வைக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: