Followers

Wednesday, October 11, 2017

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          பச்சைப்பரப்புதலை நான் முன்கூட்டியே செய்தேன். நண்பர்கள் என்ன பெளர்ணமி அன்று செய்வதை முன்கூட்டியே செய்துவிட்டீர்களே என்று கேட்டனர். 

எனக்கு அந்த நாளில் சொந்த பிரச்சினை அதிகமாக இருந்தது. பிரச்சினை அதிகமாக இருந்தால் உடனே அந்த நாளில் பச்சைப்பரப்புதலை நாம் செய்துக்கொள்ளலாம். பிரச்சினை வந்துவிட்டது அதனை போக்க பச்சைப்பரப்புதலை உடனே செய்தால் அந்த பிரச்சினை போய்விடும்.

எந்த நாளிலும் பச்சைப்பரப்புதலை செய்யலாம். திடீர் பிரச்சினையை சமாளிக்க அந்த நாளில் பச்சைப்பரப்புதலை செய்துவிடவேண்டும். அப்பொழுது உடனே பிரச்சினை குறையும். ஒவ்வொரு மாதமும் பச்சைப்பரப்பதலை செய்தால் கூட பிரச்சினை இருக்கும் நாளில் நாம்  கூடுதலாகவும் இதனை செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் நாம் பச்சைப்பரப்புதலை செய்தால் பிரச்சினை வராது. ஏதாே ஒரு விசயத்தில் தடை ஏற்பட்டு செய்யமுடியாமல் இருந்தால் பிரச்சினை வந்துவிட்டால் அப்பொழுது உடனே செயதுவிடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பச்சைப்பரப்புதலை செய்யும் நபர்களுக்கு பிரச்சினை என்பது வராவே வராது என்பது தான் உண்மை. அதிக செல்வவளத்தை கூட வழங்ககூடிய ஒரு வழிபாடு தான் பச்சைப்பரப்புதல்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: