Followers

Friday, November 17, 2017

சாமியே சரணம் ஐயப்பா


வணக்கம்!
          ஒவ்வொரு வருடமும் நான் இதனை சொல்லிவருகிறேன். இது என்னால் முடிந்த அறிவுரையை சொல்லுவதற்க்கு மட்டும் இல்லாமல் ஐயப்பனின் அருள் மற்றும் நமது நண்பர்களின் நலத்திற்க்கு சொல்லுவது உண்டு.

ஐயப்பனுக்குரிய விரதத்தை ஒழுங்காக பின்பற்றி வாருங்கள். ஐயப்பன் விரதம் இருக்கும் முறையை சரியாக பின்பற்றினால் நல்ல வாழ்வு கிடைக்கும் என்பது எனது நண்பர்களை பார்த்து தெரிந்துக்கொண்டு இருக்கிறேன். 

ஐயப்பன் மாலையணிந்து இருந்து செல்லும் நண்பர்களிடம் மிகுந்த மரியாதை எனக்கு ஏற்படும். இது சின்ன வயதில் இருந்து அவர்களின் பேரில் ஒரு மரியாதை உண்டு. வருடம் வருடம் இந்த பதிவு எழுதுவது கூட அவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை காரணமாக தான் எழுதுகிறேன்.

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்பொழுது நீங்கள் மிகுந்த பத்திரமாக சென்று வாருங்கள். சாலை வழியில் விபத்துகள் நிறைய ஏற்படும் என்பதால் இரயிலில் சென்று வாருங்கள். சாலை வழியில் தான் சென்று வரவேண்டும் என்றால் முடிந்தளவு பகலில் பயணம் சென்று வாருங்கள்.

                                   சாமியே சரணம் ஐயப்பா

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: