Followers

Monday, November 20, 2017

நவ அம்மன் (சண்டி) யாகம்


ணக்கம்!
          ஏழு நாட்களாக நவ அம்மன் (சண்டி) யாகம் சிறப்பாக நடைபெற்றுவிட்டது. இன்னமும் இரண்டு நாட்கள் யாகம் முடிந்துவிடும் அதன் பிறகு நவ அம்மன் யாகம் தொடர்பு எப்பொழுது என்று பதிவில் சொல்லுகிறேன். 

நிறைய நண்பர்கள் இதனை செய்யவேண்டும் என்று தொடர்புக்கொண்டு கேட்டுள்ளனர். ஒரு சிலர் கட்டணத்தில் பாதி செலுத்துக்கிறோம் மீதி பாதியை பிறகு செலுத்தலாமா என்று கேட்டனர். உண்மையில் சொல்லபோனால் இதனை நடத்துவதால் எனக்கு ஒன்றும் கிடைக்காது. 

நான் சொன்ன கட்டணம் அந்த பூஜைக்கு மட்டுமே செலவு செய்கிறேன். முழுமையான கட்டணம் செலுத்தினால் மட்டுமே செய்யமுடியும். கட்டணத்தை முழுமையாக தயார் செய்துவிட்டு சொல்லுங்கள் செய்துக்கொள்ளலாம்.

சூப்பரான பலனை தரக்கூடிய ஒரு யாகம். ஒன்பது நாட்கள் செய்யக்கூடிய ஒன்று என்பது தெய்வீக பலன் இருந்தால் மட்டுமே நடக்ககூடிய ஒன்று. உங்களுக்கு யோகம் இருந்தால் மட்டுமே நடத்தமுடியும்.

முழுமையாக இது சேவை நோக்கத்தில் மட்டுமே செய்யக்கூடிய ஒன்று. அற்புதமான சக்தியை உங்களுக்கு வழக்ககூடிய ஒன்றை அனைவரும் செய்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே இந்த நேரத்தில் சொல்லமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: