Followers

Tuesday, November 14, 2017

விளக்கம்


வணக்கம்!
          இன்று காலையில் நவ அம்மன் யாகம் முதல் நாள் நடைபெற்றுவிட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடைபெறும். நினைத்தைவிட மிகவும் அற்புத சக்தியை வழங்கியது.  தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் நடைபெற்றுவிடும். 

நேற்று பதிவில் சொல்லியவுடன் நிறைய நண்பர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்பலாமா என்று கேட்டனர். தற்பொழுது நடைபெறும் யாகத்திற்க்கு அனைத்து பொருட்களையும் ஏற்கனவே வாங்கிவிட்டேன். தினமும் பூ மட்டும் தான் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொருவரும் கேட்டதே மிகுந்த திருப்தி கொடுத்தது. ஒவ்வொருவரும் தனித்தனியாகவே இதனை செய்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லுவேன்.

ஒரு நாளைக்கு இந்த யாகத்தை செய்துக்கொள்ளலாமா என்று நண்பர்கள் கேட்டனர் அப்படி இதனை செய்யமுடியாது என்பதால் தான் ஒன்பது நாட்கள் செய்கிறேன். ஒரு குடும்பத்திற்க்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யவேண்டும். நவ சண்டி என்பது ஒன்பது என்பதை காட்டக்கூடிய ஒன்று. செய்வதை ஒழுங்காக செய்யவேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுவேன்.

நான் எதிர்பார்த்தைவிட நிறைய பேர் இதனை செய்ய நினைப்பது வரவேற்கதக்கது. உங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தமாதிரி தான் கட்டணம் வைத்திருக்கிறேன். 

சுக்கிரனைப்பற்றி நிறைய பதிவுகளை தரஉள்ளேன் ஒவ்வொன்றாக இனி பார்க்கலாம். 

சுக்கிரன் உங்களின் ஜாதகத்தில் சரியில்லாத நிலையில் இருக்கின்றது என்று நினைப்பவர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி விளக்கம் கேட்டுக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: